வித்தியா வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போது முடிவடைந்து, வழக்கு கேவை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் … Continue reading வித்தியா வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு